Thursday, December 19, 2013

உயிரைக் கொடுத்தேனும் நாட்டை காப்பாற்றுங்கள்

போருக்கான ஆணை குண்டு துளைக்க முடியாத அறைகளில், பல்லடுக்குப் பாதுகாப்புப் படையின் அரவணைப்பில், குளிர்சாதன வசதி கொண்ட மையத்தில், உயர்ந்த ரக மதுவை உறிஞ்சிக் கொண்டிருப்பவர்களிடமிருந்து பிறந்து, பறந்து செல்கிறது.

வீர உரை என்பதெல்லாம் மனோவசியபடுத்துவதன் மறு பெயரே. "உங்கள் உயிரைக் கொடுத்தேனும் நாட்டை காப்பாற்றுங்கள்" என்பார்கள். உங்கள் உயிரை கொடுத்து எங்கள் உயிரைப் பத்திரப்படுத்துடுங்கள் என்பதையே நாசுக்காக, நாக்கூசாமல் அவர்கள் கூறுகிறார்கள்.

"மாமிசம் உண்ண விரும்புகிறவர்கள், அவர்களே உயிரைக் கொல்ல வேண்டும்" என்று நிபந்தனை விதித்தால் பலர் சைவ உணவுக்கு மாறிவிடுவார்கள்.

- இறையன்பின் உலகை உலுக்கிய வாசகங்களில் இருந்து. (தினத்தந்தி, 15-12-2013)

1 comment:

  1. If we ask vegetarians to grow their own food and eat, will they stop eating that too??

    ReplyDelete