Tuesday, September 10, 2013

படித்ததில் பிடித்தது - சோ, எம்.எஸ்.விஸ்வநாதன்

சோ அவர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களைப் பற்றி:  
தோல்வியை எப்படியாவது தாங்கிக் கொள்ளலாம். ஆனால் வெற்றியைத் தாங்கிக் கொள்வது கஷ்டம். தலைக்கனம் ஏறாமல், கர்வம் புகுந்துவிடாமல், அகம்பாவம் படிந்துவிடாமல் வெற்றியைச் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எத்தனையோ வெற்றிகளைச் சந்தித்தும் தன்னைப் பற்றி மிகையாக நினைக்காமல், தொழில் சிரத்தையோடு இப்போதும் இருப்பவர் விஸ்வநாதன். அவருடைய வெற்றிகள் அவரிடம் வெற்றி காண முடியவில்லை என்று சொல்லலாம்.

No comments:

Post a Comment